Wednesday, July 17, 2019

பெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல்

பெண் வங்கி ஊழியர்களுக்கு 2 ஆண்டுகள் வரை விடுமுறை: மத்திய அமைச்சர் தகவல் 


பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு குழந்தைகளை பராமரிக்க இரண்டு ஆண்டுகள் வரை விடுமுறை வழங்கலாம் என மக்களவையில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துபூர்வமாக தகவல் தெரிவித்துள்ளார் ஏற்கனவே பெண்களுக்கு பிரசவ கால விடுமுறை இருந்து வரும் நிலையில் தற்போது குழந்தைகளை பராமரிக்கும் இரண்டு ஆண்டுகள் வரை விடுமுறை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Disqus Comments